பகலை காணாத இரவுகள், சாத்தியம்?
என் இதயம் துடிக்காத கணங்கள் ,சாத்தியம் ?
காற்று இல்லா கண்டம் ,சாத்தியம்?
உறக்கம் இல்லா நாட்கள், சாத்தியம் ?
மறுபிறவி, சாத்தியம்?
தோழ்வி இல்லாத வாழ்கை ,சாத்தியம் ?
காதலை சுவைதிடாத இதயம், சாத்தியம்?
உன்னை நினைக்காத நொடிகள், சாத்தியம் ?
நீ சூற்பையில் மிதக்க ஆரம்பித்த நொடிகள் முதல் .
பகல், உதிக்கிறது உன்னை காண .
இதயம், துடிக்கிறது உனக்காக.
காற்று, வீசுகிறது உன்னை வருட.
உறக்கம், காண்கிறது உன்னை கனவுகளில் .
மறுபிறவி , ஒரு பிறவி போதவில்லை .
தோழ்வி , வருகிறது உனது ஆருதல்களுக்காக .
காதல் , எதிர்பார்கிறது உன் காதலை .
நொடிகள் , உதவுகிறது நீ உனது நாட்களை வாழ்வதற்கு .
No comments:
Post a Comment